தருமபுரி பென்னாகரம் வனத்துறை ஊழியர்கள் ஆடு மேய்பாளர்களிடம் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி
பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் இருவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தது. தேனி, பெரியகுளத்தில் கஞ்சா
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்துள்ளதால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான
”உங்களது சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” – விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம்
தன்னுடைய பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் கைப்பட எழுதிய
அரசுப் பணிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மனித வள மேலாண்மைத்துறையின்
நள்ளிரவில் விவசாய நிலத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரியின் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம்
இந்தியா ஒரு சனாதன நாடு, பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்தோ கூறியதாக நினைவுகூறி தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி
மதுராந்தகம் அருகே லாரின் உள்ளே சமைக்கும் பொழுது, மினி சிலிண்டர் வெடித்ததில் லாரியின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. செங்கல்பட்டு, மதுராந்தகம்
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை
மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே தனியாருக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி, மற்றும் மூன்று பேர்
தென்காசியில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த புகாரில் ரூ 9 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும் ரூ 38.96 லட்சம் பணம் மற்றும் திருட்டுபோன 80
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் கடந்த
மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே தனியாருக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி, மற்றும் மூன்று பேர்
load more