தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ஆர். என். ரவி நடந்து கொண்ட விதம் தவறு என சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். சட்டவிரோத
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ஆர். என். ரவி நேற்று இரவு உத்தரவிட்டிருந்தார். நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்று
பணிஓய்வு பெறும் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல்வர்மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு தலைமை
முதல்வரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்டு
தமிழக கவர்னர் ஆர். என். ரவியை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூலை 5ம் தேதி அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக்கொண்டார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி
அரியலூர் அருகே, பள்ளகிருஷ்ணாபுரம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அரியலூர் அருகே, பள்ளகிருஷ்ணாபுரம், விநாயகபுரம் தெருவில் அமைந்துள்ள, ஸ்ரீ
அரியலூரில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, சார்- ஆட்சியர் குடியிருப்பு கட்டிடம், போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகிறது. அரியலூர்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று டி. ஜி. பி. யாக பொறுப்பேற்ற பிறகு சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி. ஜி.
ஆலங்குடி அருகே மேலப்புள்ளான்விடுதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ். தங்கமணி ஜூன் 25 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழ்நாடு
load more