பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொழியாததால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு
தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை
உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த 2500
பொது சிவில் சட்டம் முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவெடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த
“மாமன்னன் திரைப்படம் ஒரு எமோஷன்” எனக் கூறி படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்
பெங்களூருவில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100-ஐ தொட்டதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் சில வாரங்களாக தக்காளி,
இந்திய இருசக்கர வாகன சந்தையில் 22 ஆண்டுகால பயணத்தை கொண்டுள்ளது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். கடந்த 2001-ம் ஆண்டு இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில்
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச்
மதுரையில் மெட்ரோ திட்ட பணிகளால் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் பாதிக்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
“கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும்”
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளையின் மூலமாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை
பக்தர்கள் வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். காஞ்சிபுரத்தில்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டுப் பூட்டுப் போடும்
அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் நடைபெற்ற, கால்நடை மருத்துவ முகாம், பால் உற்பத்தி கருத்தரங்கு மற்றும் 11.44 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி
load more