ஒடிசாவில் இன்று (ஜூன் 26) அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் கான்கிரீட் கற்களை வைத்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான தங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் நடக்கும் என்றும் சாலையில் அல்ல என்றும்
பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் மின்சார நுகர்வோர் உரிமை விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
அமைச்சர் செந்தில்பாலாஜி இன்னும் 20 நாட்கள் மருத்துவமனையில், மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோத
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க 9ஆம் ஆண்டு பணியேற்பு விழா சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையேற்று வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். முன்னதாக தமிழ்
பொறியியல் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். 2023 -2024 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் செல்லப்படும்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மணிப்பூரில் மைதேயி மற்றும்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் டிரைவர்ஸ் ஹெல்ப்லைன் அசோசியேசன் 2ஆம் ஆண்டு துவக்க விழா சமுதாய நலக் கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு
அரியலூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளராக, மு. கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திராவிடர் கழகத்தின் அரியலூர் ஒன்றிய செயலாளராக பணியாற்றிய,
நீட் தேர்வு முடிவுகள் வந்திருந்தாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்காததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக
முதுகலை ஆசிரியர்களுக்கு உடனடியாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் மாநிலத்தலைவர் தங்கமணி தலைமையிலான தமிழ்நாடு
புதுக்கோட்டை இராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், ‘நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022-23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம்
மேட்டுப்பாளையத்தில் உடலில் காயங்களுடன் சுற்றி திரியும் பாகுபலி யானை வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறது, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது என
load more