ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து சென்னையில் இரயில் தடம் புரண்ட சம்பவங்களும் நடந்தன. அதிர்ஷ்டவசமாக அச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் நிகழவில்லை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் காவல் துறையினரால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்
load more