நாமக்கல்: நாமக்கல் அருகே குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்… The
சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ்
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 10 ஆண்டுக்கு… The post
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுவாலை கிராமத்தில் மின் கம்பியை மிதித்து இளைஞர் உயிரிழந்த வழக்கில் மின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.… The post
கன்னியாகுமரி: கன்னியாகுமரி காங்கிரஸ் எம். பி. விஜய் வசந்த் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி சுரேஷ் மீது புகார்… The post கன்னியாகுமரி
சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.… The post தமிழ்நாடு
சென்னை: சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி பகுதிநேர தற்காலிக விரிவுரையாளர் நியமனத்திற்கான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. விரிவுரையாளர்
சென்னை: 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. தற்போது இயங்கி… The post 500
சென்னை: ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் சென்னை அருகே வேலப்பன்சாவடியில் மர்மநபர்களால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்தவர் தேவ்… The
வடலூர்: பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று ஆளுநர் ஆர். என். ரவி பேசியதற்கு கடும் கண்டனம்… The post ஆளுநர் ஆர்.
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் ரேண்டம் எண்ணை வழங்கும்போது 10ம்
சீனா: சீனாவின் வடமேற்கு பகுதியில் யின்சுவான் மாகாணத்தில் உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து 31 பேர் உயிரிழந்தனர். உணவகத்தில் சிலிண்டர்… The post
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர்
சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் நிஷா… The post செந்தில்
சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது
load more