கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் வருகின்ற 24ம் தேதி 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.
மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சில
அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக தலைமைச்செயலளராக
குஜராத்தில் சூரத் நகரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 9-வது
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்பாக வரும் ஜூன் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனிடம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ், பழனி நாடார் கோரிக்கை மனுவினை அளித்தார். அந்த மனுவில் அவர்
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து
6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடர்பான முதல் வரவேற்புக்குழு கூட்டத்தில் பங்கேற்ற புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா கிராமப்புறங்களிலும்
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பை மேலும் ஆழப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை
பள்ளிகளில் தண்ணீருடன் கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10,000 பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள 5,362 மதுபானக் கடைகளும் மூடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம்,
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.3.88 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்
load more