ஹோண்டூராஸ் நாட்டில் பெண்கள் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில்
கனடாவில் விமானப்படைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 வீரர்கள் உயிரிழந்தனர். செவ்வாய்கிழமை அதிகாலை
அமெரிக்காவில் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டு கடலோர காவல்படை துரத்தி சென்று சுற்றி
நாளை முதல் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்காது என்று அரசு அறிவிப்பு 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடல் நாளை முதல் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்காது
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவது பற்றி பரிசீலித்து வருவதாக டெஸ்லா சி.இ.ஓ.வும் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில்
சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. காலை 5-15 மணிக்கு டாக்டர் ரகுராம் தலைமையிலான
ஹைதராபாத் நகரில் 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. எல்.பி. நகர் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில்
மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் ரயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாகவே கத்திபாரா, கணேசபுரம் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதாக அமைச்சர் கே.என்.நேரு
உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்ஸம் கழிவுகளை உடைக்கும் பணி துவங்கியது. தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்
மதுரை புறநகர் பகுதியில் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகக் கூறி அப்பகுதி மக்களே உருட்டுக்கடைகளுடன் தெருக்களில் இறங்கி
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை தணிக்கும் நோக்கில்
திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்திக்கப் போகிறோம்
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம்
கூட்டாளியை சுட்டுக்கொன்று சென்னை நீலாங்கரை கடலில் வீசிய வழக்கில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.
பாலஸ்தீன நகரான ரமல்லாவுக்கு கிழக்கே யூதக் குடியிருப்பு அருகே பாலஸ்தீனர் ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
load more