புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஒரு நபர்… The post வேங்கைவயல்
காஞ்சிபுரம்: கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 1649 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 548 கன அடியாக சரிந்துள்ளது.… The post கனமழையால்
சென்னை: சென்னை பல்கலை. யில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் ரூ.3000 உயர்த்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆதிபுருஷ் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த அப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீர், அனுமன் கடவுளே இல்லை எனக்கூறி மேலும் சிக்கலில்… The post
பஞ்சாப்: மாநில அரசின் வழிகாட்டுதல்படியே காவல்துறை தலைவரை நியமிக்க பஞ்சாப் அரசு மசோதா நிறைவேற்றியது. டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி விதிகளை… The post
சென்னை: டி. என். பி. எஸ். சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல; 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று… The post டி. என். பி. எஸ்.
சென்னை: அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.… The post அறுவை
சென்னை : நீட் மசோதாவுக்கு ஒப்புதல் கோரி குடியரசுத்தலைவருக்கு கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக பதில் தரப்பட்ட நிலையில்
சென்னை: பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.… The post பைபாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… The post தமிழ்நாட்டில் அடுத்த
கடலூர்: இன்று கடலூர் வழியாக செல்லும் ஆளுநர் ஆர். என். ரவிக்கு கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்,… The post
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற
பாரிஸ்: பாரிஸ் விமான கண்காட்சியில் மற்றொரு மிக பெரிய விமான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்களான… The post
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டது. தொடக்க நேர வர்த்தகத்தில் 250… The post மும்பை பங்குச்சந்தை
டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜி யை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை என்று… The post
load more