செந்தில் பாலாஜிக்கு வருகிற புதன்கிழமை 21-ந்தேதி பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர். தமிழக மின்சாரத்துறை
ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம். பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட
“கிராமப்புறங்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்குத் தேவையான
முதல்வர் தொடர்பாக அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியை சிவகிரி போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி
மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்குவதற்காக மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தவிருக்கும் பாஜக, தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியின் பூத்
கோவையில் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி, மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது
திருநெல்வேலி பேட்டையில் பருந்துகள் வேட்டையாடப்படுவது குறித்து விலங்கு ஆர்வலர்கள் வேதனைதெரிவிக்கிறார்கள். இப்பறவைகளை வேட்டையாடு வோரை
“நாம் ஜூன் மாதம் 25ஆம் தேதியையும் மறந்து விடக்கூடாது. இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது இந்திய நாட்டு வரலாற்றில்
பாரம்பரிய விவசாயிகள் விளைவிக்கக் கூடிய பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நட உள்ளதாகவும்
தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி
சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சங்கரன் கோவிலில் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணி வாறுகால் அகற்றும் பணி உள்ளிட்டவைகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதயம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின்
load more