ரத்த தானம் செய்ய நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். ஆரோக்கியமாக உள்ள எந்தவொரு ஆணும், பெண்ணும் ரத்ததானம் செய்யலாம்.
இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் சே 1959 இல் இந்தியா குறித்த ஒரு அறிக்கையை ஃபிடல் காஸ்ட்ரோவிடம் சமர்ப்பித்தார்.
திமுகவில் பயணத்தை தொடங்கி அதிமுகவில் அசுர வேக வளர்ச்சி கண்டு, பின்னர் தொடங்கிய இடத்திற்கே வந்தவர். கட்சி மாறி வந்திருந்தாலும் கூட, திமுகவில்
ரஹ்மத் பானோ மன்சூரிக்கு மூன்றாவது குழந்தை 2009ஆம் ஆண்டு பிறந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டுதான் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்
"அரசு ரகசியங்களை வைத்திருக்க எனக்கு எல்லா உரிமைகளும் இருந்தன என்றும், இருந்தாலும் அனைத்து பெட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை முழுமையாகப்
எல் நினோ 2024ஆம் ஆண்டு இளவேனிற்காலம் வரை இருக்கக்கூடும் என கருதப்படுவதால், அடுத்த ஆண்டு மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த வாரத்தில் புறநகர் பகுதியில் ஒரு வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் சிலர் கொள்ளையடிக்க முயன்று தப்பினர். கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில்
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த அமலாக்கத்துறை இப்போது அவரைக் கைது செய்திருக்கிறது.
மருத்துவர்களின் கவனக் குறைவால், உயிருடன் இருந்த மூதாட்டி இறந்ததாக கருதப்பட்டு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஈக்குவடார்
கடந்த ஜூன் முதலாம் தேதி ராணுவ மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் 801கிராம் எடையுடன் கூடிய 13.37செ. மீ. நீளமுள்ள சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக
30 ஆயிரம் கோடி குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர். செந்தில் பாலாஜி மீது அக்கறை இல்லை
மீனை மருந்தாக எடுத்துக்கொள்வது ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்று சிலர் நம்புகின்றனர். இதனால், ஐதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மீனை மருந்தாக
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த குற்றச்சாட்டின் பேரில், நாகர்கோவிலை
உலகிலேயே ஒவ்வொரு தினமும் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு உணவளிக்கும் இடமாக அமிர்தரசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவில்
load more