மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.
“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின்
மணிப்பூர் மாநிலம் காமன்லோக் பகுதியில் நடந்த வன்முறையில் குறைந்தது 11 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதற்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக
காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் கரூரில் உள்ள
ஜெயங்கொண்டம் அருகே, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நெடுஞ்சாலை துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் சார்லஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர், அந்த மனுவில் கடந்த
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் மரக்கன்று
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆந்திரா பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் 450 கிலோ கஞ்சா கடத்தல் வாகனத்தில் வந்தவர்கள் நைசாக தப்பி ஓடிவிட்டதால் போலீசார்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்
load more