சூளகிரியில் உரிய திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட, ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் குளம் போல் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடும்,
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவனம், நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக
முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார். சேலம் மாவட்டம்
அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைத்து முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது
தமிழகத்தை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் தான் தனது வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில்
மத்திய அரசின் அவசரச் சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளுநரைவிட
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட 12 குழுக்களை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூன் 13-ந்தேதி படகுகள் ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
2024ல் மீண்டும் 300-க்கும் அதிகமாக தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்று
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நரங்கிப்பட்டு யாதவர் தெருவை சேர்ந்தவர் வேலு மகன் பாலகிருஷ்ணன் (27), இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயிலுக்கு டாக்டர் ஒருவர் காணிக்கையாக டிராக்டர்
எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்று தெற்கு ரயில்வே
புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் புதுக்கோட்டையின் மூத்தகுடி மக்கள் மூவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அகவை 90 ஐ நிறைவு செய்த
கருணாநிதி குடும்பம் 3 தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறது என்று வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்
load more