நாடாளுமன்ற தேர்தல் வியூகமாக, தென்சென்னை பா. ஜ. க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வகையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை
வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டக்குழு கூட்டம்
ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில்
அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி அருகேயுள்ள சின்னநாகலூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரின் மகள் சாந்தி (வயது 17). இவர், தனது தாய் சித்ராவை (40)
புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கட்சியின் செயல்பாடுகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வரும் ,முத்தமிழ் அறிஞருமான கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 7ம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி
நடுத்தர மக்களின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி
“ஆளுநர் என்பவர் தனிப்பட்ட நபரல்ல; அவர் மத்திய அரசால் எய்யப்படும் அம்புதான்” என்று விழுப்புரம் ரவிக்குமார் எம். பி விமர்சித்துள்ளார். புதுச்சேரி
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்
2022-23 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பு மகிழ்ச்சி அளிக்கும் சாதனை என்று தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த
“தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி
ஆலங்குடியில் இயங்கி வரும் நேயம் முதியோர் இல்லத்தில் பீனிக்ஸ் பிசியோதெரபி மையம் சார்பாக இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. நிறுவன இயக்குநர்
புதுக்கோட்டை கலெக்டரை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் சூழலில் ஆணாதிக்க கண்ணோட்டத்துடன்
load more