காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள
விழுப்புரத்தில் சாலாமேடு குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில்
கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் சிக்கி, தொலைந்துபோன 4 பழங்குடியின குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்க
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்ட்டிகேட் விவகாரம் தொடர்பாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக
”முதலமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் தாயார் கவிதாவின் பிரச்சினையை முழுவதுமாக சரி செய்ய உடன் இருப்போம்” என நியூஸ்7 தமிழுக்கு தொலைப்பேசி வாயிலாக
”முதலமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் தாயார் கவிதாவின் பிரச்னையை முழுவதுமாக சரி செய்ய உடன் இருப்போம்” என நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக
முறையான பாதுகாப்பின்றி செயல்பட்டு வந்த நீச்சல் குளத்தினால் 6 வயது சிறுவன் உயிரிந்தார். இதனை தொடர்ந்து நீச்சல் குளத்திற்கு அதிகாரிகள் சீல்
ஆந்திராவில் சாலை வசதி கொடுத்த சட்டமன்ற உறுப்பினரை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கிராமமக்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்து நன்றி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே இறந்த மகன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை
பாலக்கோடு அருகே சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது தகவல் பரிமாற்ற குழப்பத்தால் நடந்துள்ளதாக
ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி. என். சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
”32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜீவ்
பாலக்கோடு அருகே 10ம் வகுப்பு படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்து மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
load more