நாமக்கல்லில் இன்று (ஜூன் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள்
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் முதலாமாண்டு திருமண நாளை
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலி கரையை அடுத்த புன்னமூடு பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி வித்யா கடந்த மூன்று
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 லட்சம் இறப்பீடு
ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை
இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக பல
இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பெண்களுக்கு மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்கள் நலவாழ்வுத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 வருடங்களுக்கு முன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையங்களை வியாழக்கிழமை ஆய்வு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது குறித்து
வேலூர் தோட்டப்பாளையத்தில் வசிப்பவர் பிரகாஷ். தனியார் மருத்துவமனை ஊழியரான இவருக்கு சங்கீதபிரியா என்ற மனைவியும், ரக்ஷன் (6) என்ற மகனும் உள்ளனர்.
சென்னை கடற்கரை – சேப்பாக்கம் வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
load more