சர்க்கரை அல்லாத இனிப்புகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ஏற்புடையது அல்ல என கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட குளிர் பானங்கள் நிறுவனங்கள்
பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 1909 பேரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மதுரை
ஆப்பிள் நிறுவனம் ’விஷன் ப்ரோ’ என்று அழைக்கப்படும் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முதல்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கஞ்சாவை, கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 3 நபர்களை கைது
ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு காதல் ஜோடி ஒரே நேரத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஓமலூர் அருகே
உதகை அருகே, மேல் காந்திநகர் பகுதியில் குடியிருப்பின் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு ஆடுகளை, சிறுத்தைகள் வேட்டையாடிச் செல்வதால்
இது தமிழ்நாடு என்றும், இதனை ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் ஆளுநர் ஆர். என். ரவிக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக முரசொலி
தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ’எல்ஜிஎம்’ படத்தின் டிரைலரை கிரிக்கெட் விரர் தோனி இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘தல’
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக
மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார்
சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடையிலான ட்ரோனை மீனவர்கள் காசிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வடசென்னை காசிமேடு
தமிழக – கேரள மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் சீசன் தொடக்கத்தால், குற்றாலம் பகுதிக்கு பழங்களின் வரத்து
விபத்தில் மூளை சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சாலை
அவதார் 2 ’தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல்
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஊதியத்தை முழுமையாக வழங்காததால் ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து நகராட்சி பொறியாளர் திடீர் போராட்டத்தில்
load more