திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி… The post
டெல்லி: பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் டெல்லி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.… The post பிரிஜ்
தஞ்சை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 10 செ. மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர்… The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி
சென்னை: டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரும் 9ம் தேதி ஆய்வு செய்கிறார். பாசனத்திற்காக மேட்டூர் அணையில்… The post
சென்னை: ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் விருதுக்கு
சென்னை: சிதம்பரம் தீட்சிதர் குழந்தை திருமணம் விவகாரத்தில் விமர்சனம் செய்யாமல் முற்றுப்புள்ளி வைக்கிறோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் மாணவர்கள்
டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு… The post
சென்னை: ஜூன் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை… The post டெல்டா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பை எதிர்த்து… The post
சென்னை: தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடம் பிடித்தது குறித்து இயக்குநர் பேட்டி அளித்துள்ளார். கல்வியை நாங்கள்… The post
புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணையை தொடங்கியது. 10 பேர் கொண்ட சிபிஐ… The post ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த
சென்னை : கடலூரில் வாழைப்பயிர் சேதமடைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ. 1.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று… The post வாழைப்பயிர் சேதம் :
சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2ம் கட்ட
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் உயிர்களைக் காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசனுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். உரிய
load more