காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக
ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும்
கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு
செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கப்பெருமாள்கோவில் அருகே, ரயில் மோதி விவசாயி பரிதாபமாக பலியானார். சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த கொளத்தூர் கிராமத்தை
ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 1,175 பேர்
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார்
மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூரில் இரு
முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக
ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக தயங்காது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நிதியமைச்சர் தங்கம்
திருமயம் அருகே பில்லமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் இளைஞர்கள் உற்சாகத்துடன் மீன் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம்
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும்
கரூரை சேர்ந்த 36 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ஒரு மடத்தில்
ஒடிசா ரயில் விபத்தில் உண்மை வெளிவந்தாக வேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள
உலக சுற்றுச்சூழல் தினம் 2023 “நம் பூமியை காப்பாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றும் முடிவு எடுக்கப்பட்டது. புதுக்கோட்டையை அடுத்த
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில்
load more