கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.464 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் 9 பெண்களுக்கு நேற்று ஒரே
சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் ஒரு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வாங் (35) என்ற நபர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து
இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர்
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் கீழ், 8,812 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரி, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட
தமிழ்நாட்டியே உலுக்கிய கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு
தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர்
மேற்கு வங்காள மாநிலம் சாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல் கர்நாடக மாநிலம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு
இந்தியாவில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற
மேற்கு வங்காள மாநிலம் சாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல் கர்நாடக மாநிலம்
load more