சென்னை: மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் செய்யது உசேன்,… The post புஞ்சை
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேறுவதற்கான அனுமதி N… The post
கேரளா: கண்ணூரில் ஆலப்புழா ரயில் தீப்பிடித்து எரிந்தது குறித்த தகவல்களை என்ஐஏ கேட்டுள்ளது. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
சென்னை: ரத வீதிகளில் பாதாள வழி மின்சாரம் விநியோகிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை அளிக்க பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் சாஹிலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட… The post டெல்லி
மதுரை: சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக சரிந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5620க்கும், சவரன்… The post அதிரடியாக சரிந்த
பஞ்சாப்: ஒன்றிய அரசு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மறுத்துவிட்டார். டெல்லிலும், பஞ்சாப்பிலும்… The post ஒன்றிய அரசு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை தொடர்ந்து 100 யூனிட் மின்சாரம் இலவச அறிவிப்பை அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார்.… The post
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். பணம் வராததால்… The post
நாகர்கோவில்: ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என இந்து… The post
சென்னை: தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில் பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை அளிக்க பொறியாளர்களுக்கு தமிழ்நாடு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த புகாரில் பணி ஓய்வு பெறும் நாளில் வட்டார வளர்ச்சி… The post
load more