தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை நாளை
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது எனவும், அதிகாரிகளை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை நாளை
கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை
மேகதாது எங்கள் உரிமை, அணை கட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார்
மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த
சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமிக்க திமுக கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைப்பு
மும்பையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஆடி காரில் வந்து டீ கடை போட்டு விற்பனை செய்யும் விடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அதிக
பிசிசிஐ-ன் பசுமை விழிப்புணர்வின் படி பிளே ஆஃப் சுற்றுகளில் வீசப்பட்ட டாட் பால்களுக்கு தலா 500 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்திருந்த நிலையில்
நெல்லை அருகே ஆண் உடை அணிந்து வந்து மாமியாரை கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு
சென்னையில் வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில், எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
சிஎஸ்கே அணியின் வெற்றிக் கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது என்றும், ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் என்றும்
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயின் தரையில் கான்கிரீட் தளம் போடக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
load more