எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். உக்ரைன மீது ரஷிய படைகள் போர் தாக்குதல் நடத்தி
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.
சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை,
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து மேலும் 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி 3 நாட்கள்
வேலூர் சிறைகளில் நாள்தோறும் கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில்
பவானிசாகரில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானை கும்கிகளை பயன்படுத்தி விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர். பவானிசாகர் அணை முன் பகுதியில் உள்ள
தென்காசி மாவட்டம்- கடையநல்லூர் சிராஜுல் மில்லத் அறக்கட்டளை சார்பில் இப்பால் நகரில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் அதிக
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணம்
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி
ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர்,
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம், மேலகரத்தில் திமுக இளைஞரணி சார்பில் மேலகரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் தான்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திருமணமான 6 வருடத்தில் இறந்த பெண்ணின் உறவினர்களான மாமியார், கணவரின் தம்பி ஆகியோரை கைது செய்யக்கோரி
load more