தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அங்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் 2024ம் ஆண்டு
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.
நண்பர் இறந்த துக்கத்தில் அவர் உடல் எரியூட்டப்பட நெருப்பில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்லா
உணவை வீணடிக்காமல் பாதுகாத்து மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்
ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாளை காலை 10.42 மணிக்கு
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டடத்திற்கும், பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி முதல்கட்டமாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு அதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் உரையாற்றினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக புறக்கணித்தன. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற
தமிழ்நாட்டில் உள்ள அரசு அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை அணியும், குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத்
தனுஷ்-50 படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ படம் நல்ல வரவேற்பை
கோவையில் மத்திய அரசுக்கு சொந்தமான சிஆர்பிஎப் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்ற வீரர் குடும்ப பிரச்சினை
திருச்சி மாவட்டம் நரசிங்கபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் மணல் கடத்தியவர்களை தட்டிக்கேட்ட வருவாய் ஆய்வாளரின் மண்டையை ஊராட்சி மன்ற தலைவர் உடைத்த
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக
load more