naanmedia.in :
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கங்காபூர்வாலா பொறுப்பேற்பு 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கங்காபூர்வாலா பொறுப்பேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பொறுப்பேற்றார். ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற

பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது நேற்று வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது நேற்று வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021

உசிலம்பட்டியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த அனைவருக்கும் மதிய உணவுகள் வழங்கப்பட்டன. 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

உசிலம்பட்டியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த அனைவருக்கும் மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

உலகம் முழுவதும் உலக பட்டினி தினமாக இன்று கடைபிடிக்கப் பட்டு வருகின்றது. இதனையொட்டி பல்வேறு அமைப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில்

மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேர் கைது 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில்

உலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

உலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜயின் அறிவுறுத்தலின்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு சேவையகம் நடத்த

விருதுநகர் அருகே, பாலத்தில் கார் மோதி விபத்து. 2 பேர் பலி 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

விருதுநகர் அருகே, பாலத்தில் கார் மோதி விபத்து. 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (47). இவரது மகன் பூரணசந்திரசேகர் (25). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு

மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் ஓட்டுநர் அருகில் பூட்டியிருந்த கடைக்குள் நுழைந்தது 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் ஓட்டுநர் அருகில் பூட்டியிருந்த கடைக்குள் நுழைந்தது

மதுரை வழியாக திருமங்கலம் செல்லும் TPK சாலையில் தனது குடும்பத்தினருடன் இல்ல நிகழ்ச்சிக்கு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் தனது வீட்டிற்கு காரில்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் மரக்கன்று, அன்னதானம் வழங்கி வழிபாடு 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் மரக்கன்று, அன்னதானம் வழங்கி வழிபாடு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் மண்டகப்படியாக

வாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

வாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் சட்ட பயிற்சிமுகாம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர்

மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க செயின் பறித்து சென்ற கொள்ளையன் சி.சி.டி.வி.கேமராவால் சிக்கியதால் பரபரப்பு 🕑 Mon, 29 May 2023
naanmedia.in

மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க செயின் பறித்து சென்ற கொள்ளையன் சி.சி.டி.வி.கேமராவால் சிக்கியதால் பரபரப்பு

மதுரை சோழவந்தான் அடுத்துள்ள மேலக்கால் பகுதியில் வசித்து வருபவர் கருப்பாயி (70), கணவனை இழந்த நிலையில் ஆதரவின்றி வீட்டில் தனிமையில் வசித்து

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   தேர்வு   பாஜக   விஜய்   திருமணம்   விளையாட்டு   அதிமுக   வேலை வாய்ப்பு   சிகிச்சை   தொழில்நுட்பம்   முதலீடு   தவெக   பள்ளி   வரலாறு   மாணவர்   தீபம் ஏற்றம்   வழக்குப்பதிவு   சுகாதாரம்   கூட்டணி   வெளிநாடு   திருப்பரங்குன்றம் மலை   விராட் கோலி   பயணி   நரேந்திர மோடி   காவல் நிலையம்   திரைப்படம்   தொகுதி   வணிகம்   மாநாடு   சுற்றுலா பயணி   ரன்கள்   மருத்துவர்   போராட்டம்   நடிகர்   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   பிரதமர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மகளிர்   தீர்ப்பு   மழை   விடுதி   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பேச்சுவார்த்தை   ரோகித் சர்மா   காங்கிரஸ்   சந்தை   ஒருநாள் போட்டி   கொலை   முதலீட்டாளர்   இண்டிகோ விமானம்   மருத்துவம்   சுற்றுப்பயணம்   பேஸ்புக் டிவிட்டர்   பொதுக்கூட்டம்   பிரச்சாரம்   வாட்ஸ் அப்   கேப்டன்   கட்டணம்   வழிபாடு   நிவாரணம்   உலகக் கோப்பை   விமான நிலையம்   கட்டுமானம்   நட்சத்திரம்   டிஜிட்டல்   தண்ணீர்   அடிக்கல்   காடு   நிபுணர்   கலைஞர்   டிவிட்டர் டெலிக்ராம்   சினிமா   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   குடியிருப்பு   சிலிண்டர்   மொழி   எக்ஸ் தளம்   தென் ஆப்பிரிக்க   முருகன்   செங்கோட்டையன்   தங்கம்   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   கடற்கரை   புரிந்துணர்வு ஒப்பந்தம்   பக்தர்   புகைப்படம்   வர்த்தகம்   ரயில்   தகராறு   கல்லூரி   போலீஸ்   தீவிர விசாரணை   அர்போரா கிராமம்  
Terms & Conditions | Privacy Policy | About us