dhinasari.com :
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு..

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் இன்று திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில்

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கெளரவம்.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கெளரவம்..

நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி பிரதமர் நரேந்திர மோடி

சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரம் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்-அண்ணாமலை.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரம் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்-அண்ணாமலை..

சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கம்பம் சுருளி அருவி சாலையில் அரிசி கொம்பன் மக்கள் பதற்றம்.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

கம்பம் சுருளி அருவி சாலையில் அரிசி கொம்பன் மக்கள் பதற்றம்..

தேனி மாவட்டம் சுருளி அருவி சாலையில் 3-ஆவது நாளாக சுற்றி சுற்றி வந்து தனது பயணத்தை அரிசி கொம்பன் தொடர்ந்துள்ளதால் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர்.

புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார்

மீண்டும் பிரதமர் ஆவார் மோடி- மதுரை ஆதீனம்.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

மீண்டும் பிரதமர் ஆவார் மோடி- மதுரை ஆதீனம்..

மீண்டும் பிரதமர் ஆவார் மோடி என்று மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார். பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே‌ விபத்து இருவர் உயிரிழப்பு.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே‌ விபத்து இருவர் உயிரிழப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு., மேலும் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்

விருதுநகர் – பாலத்தில் கார் மோதி இருவர் பலி.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

விருதுநகர் – பாலத்தில் கார் மோதி இருவர் பலி..

விருதுநகர் அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி – 5 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது-மோடி.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது-மோடி..

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம் என புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மோடி உரையாற்றினார் புதிய பாராளுமன்ற கட்டிடம்

ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ வண்டு கடித்து விஏஓ  உயிரிழப்பு.. 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ வண்டு கடித்து விஏஓ உயிரிழப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ வண்டு கடித்ததில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்

மனதின் குரல் 101வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு! 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

மனதின் குரல் 101வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு!

அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு! 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

ஒவ்வொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும், எப்படிப்பட்ட சில கணங்கள் வருகின்றது என்றால், இவை அனைத்துக் காலத்திலுமே, அமரத்துவம் பெற்று

பஞ்சாங்கம் மே 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! 🕑 Sun, 28 May 2023
dhinasari.com

பஞ்சாங்கம் மே 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்... பஞ்சாங்கம் மே 29 –

மணிப்பூர்  வன்முறை‌- ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை.. 🕑 Mon, 29 May 2023
dhinasari.com

மணிப்பூர் வன்முறை‌- ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை..

மணிப்பூர் வன்முறை‌யில் ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால் நகரில்

வேலூர்- பாம்பு கடித்து குழந்தை பலி: தமிழக அரசே முழு பொறுப்பு -அண்ணாமலை 🕑 Mon, 29 May 2023
dhinasari.com

வேலூர்- பாம்பு கடித்து குழந்தை பலி: தமிழக அரசே முழு பொறுப்பு -அண்ணாமலை

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைக்கிராமத்தில் பாம்பு கடித்ததில் ஒரு வயது குழந்தை இறந்த விவகாரத்தில் தமிழக அரசே முழு பொறுப்பு என்று பாஜக தலைவர்

load more

Districts Trending
தேர்வு   பாஜக   வெயில்   ரன்கள்   வழக்குப்பதிவு   திரைப்படம்   சினிமா   நரேந்திர மோடி   வாக்குப்பதிவு   தண்ணீர்   விக்கெட்   மருத்துவமனை   திமுக   மக்களவைத் தேர்தல்   கோயில்   விளையாட்டு   பேட்டிங்   சமூகம்   சிகிச்சை   திருமணம்   பள்ளி   ஐபிஎல் போட்டி   சிறை   முதலமைச்சர்   மழை   மைதானம்   போராட்டம்   பயணி   காவல் நிலையம்   மு.க. ஸ்டாலின்   கோடைக் காலம்   மாணவர்   மும்பை இந்தியன்ஸ்   குஜராத் மாநிலம்   விவசாயி   காங்கிரஸ் கட்சி   கொலை   பிரதமர்   பவுண்டரி   விமர்சனம்   லக்னோ அணி   மும்பை அணி   டெல்லி அணி   அதிமுக   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   ஒதுக்கீடு   வெளிநாடு   தெலுங்கு   பாடல்   வேட்பாளர்   வாக்கு   சுகாதாரம்   வானிலை ஆய்வு மையம்   எல் ராகுல்   ரன்களை   தேர்தல் பிரச்சாரம்   நீதிமன்றம்   கோடைக்காலம்   பக்தர்   டெல்லி கேபிடல்ஸ்   மிக்ஜாம் புயல்   மக்களவைத் தொகுதி   உச்சநீதிமன்றம்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   மொழி   நாடாளுமன்றத் தேர்தல்   காடு   வறட்சி   குற்றவாளி   வெள்ள பாதிப்பு   சீசனில்   வேலை வாய்ப்பு   ஹீரோ   பந்துவீச்சு   இசை   நட்சத்திரம்   அரசியல் கட்சி   கமல்ஹாசன்   சட்டமன்றத் தேர்தல்   ஹர்திக் பாண்டியா   ராஜஸ்தான் ராயல்ஸ்   விமானம்   ரிஷப் பண்ட்   ஒன்றியம் பாஜக   வெள்ளம்   சட்டவிரோதம்   இராஜஸ்தான் அணி   எதிர்க்கட்சி   சஞ்சு சாம்சன்   அரசு மருத்துவமனை   பேஸ்புக் டிவிட்டர்   காவல்துறை விசாரணை   காதல்   தங்கம்   படப்பிடிப்பு   நாக் அஸ்வின்   எக்ஸ் தளம்  
Terms & Conditions | Privacy Policy | About us