வெற்றிக்குப் பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஷுப்மான் கில்லை பாராட்டினார்.. ஐபிஎல் 2023-ன் குவாலிபையர்-2 போட்டியில் மும்பையை குஜராத்
Poco C 51 போனில் 4gp ரேம் மற்றும் 64gp இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் 8mp டூயல் ரியர் கேமரா மற்றும் 6.52 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. அதோடு 5000 mAh பேட்டரி மற்றும்
டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் காலியாகவுள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், கட்டடக்கலை உதவியாளர், சட்ட உதவியாளர், நைப் தாசில்தார் உள்ளிட்ட பல
ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு கடும்
நாடு முழுவதும் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கடும் வெயிலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கானா
கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த சேவையை தமிழக அரசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட
கேரளாவில் ஹோட்டல் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சிறப்பு கிளப்பில் சூர்யகுமார் யாதவ் நுழைந்தார்.. மிகக் குறுகிய
குவாலிஃபையர் 2ல் குஜராத் அணியிடம் மும்பை அணி தோற்றதற்கு காரணம் இதுதான்.. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்கள் அவ்வபோது பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிய வீடு வாங்க
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கிக்கு தற்போது ரிசர்வ் வங்கி அபராதம்
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு இந்திய மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட், உத்திரபிரதேசம்,
யுபிஎஸ்சி தேர்வில் ஒரே பதவிக்கு இரண்டு இளம் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆயிஷா
இந்திய முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இந்த சீசனின் சிறந்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.. ஐபிஎல் சீசனில் எதிர்பாராதவிதமாக விளையாடி
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் திருவூர் நகரில் சித்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் கோழிக்கோடு எத்தி பாலம் அருகே சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி
load more