தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு
தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட செவிலியர் 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் மலக்பேட் மூசி நதியில் கடந்த
மேல மைக்கேல் பட்டியில் வனத்து சின்னப்பர் தேவாலய பெருவிழா நடைபெற்றது. இது பற்றி கீழ மைக்கேல்பட்டி தேவாலய பங்கு தந்தை அடைக்கல சாமி கூறியதாவது:
அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், 15வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. அரியலூர் அருகே காத்தான்குடிக்காடு
அரியலூரில் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. பாகுபாட்டை வளர்த்தெடுக்கும் சனாதனத்திற்கு எதிராக, சமூக நீதி, கூட்டாட்சி,
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. * வரும்
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் கோடைத் திருவிழா வாசகர் வட்ட தலைவர் மீனாட்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேவுகம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை,
சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிதாரா காபி நிறுவனம் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கிளைகளை நிறுவி செயல்பட்டு வருகிறது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ரெ.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ரூ.25.67 கோடி மதிப்பீட்டில் 3,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
புதுக்கோட்டை புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்டம், ஆலங்குடி உட்கோட்டம் – திருவரங்குளம் பிரிவு பராமாப்பில் உள்ள ஆதனக்கோட்டை ஆலங்குடி சாலையில்
தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என காவல் துறை தலைவர் சி. சைலேந்திர பாபு கூறியுள்ளார். நீலகிரி
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் மே 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு
load more