அமெரிக்காவில் கறுப்பின சமூகத்தில் பிறந்து மிக பெரிய பாடகியாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற டினா டர்னர் காலமானார். அவருக்கு வயது 83. பிரபல பாடகி டினா
அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூக்கு
கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், மலப்புரம் திரிக்குளம் அருகே உள்ள
சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கே. சண்முகம் கோரிக்கை வைத்தார்.
சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அங்கு என்னென்ன பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் என்பதை இந்த செய்தி தொகுப்பில்
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது.
வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள்
6 நாள் சுற்றுப்பயணத்தைக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி ‘தமிழ் மொழி இந்தியர்களுடையது’ என்று புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி ஜப்பான்,
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபரை மறித்து, ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழமைக்கு மாறாக வண்ண உடைகள் அணிந்து வலம் வருவதால் அனைவராலும் கவனம்
மன்னார்குடி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி
சென்னையை அடுத்த சேலையூரில் இரண்டடுக்கு கட்டத்தை ஜாக்கி மூலம் நகர்த்த தூக்கியப்போது எதிர்பாரத விதமாக சீலிங் சரிந்ததில் கட்டடம் சரிந்தது. கட்டட
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள சோழர்கள் காலத்து செங்கோலின் மாதிரியை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்கள் குழு விமானம் மூலம்
பிரபல ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் கென்னடி திரைப்படத்திற்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்
திருநெல்வேலி மாநகராட்சியின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிட்டதட்ட 4500க்கும் அதிகமான மாணவிகள் பயின்றும்
load more