கடந்த 2016 நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது. புதிதாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார். கர்நாடக
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்தத்தில் அடுத்தடுத்து
பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அழாய்வு பணியை
கள்ளச்சாராய சாவுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து, அரியலூரில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கள்ளச்சாராயம்
கர்நாடகா முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவியேற்றுக்கொண்டார் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் கடந்த 6.01. 2020 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பெருமநாடு பகுதியை சேர்ந்தவர் நிஜாம்தீன். (கேப்பிட்டல் கிளப் உறுப்பினர்) இவர், பல ஆண்டுகளாக புறாக்களை
கொரிய குடியரசு என்று அழைக்கப்படும் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். ஜப்பானில் ஜி7 உச்சி
ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “முன்பு
கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி. கே. சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதி கீழ்புறம் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகவதி முத்துமாரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இக்கோயிலில்
திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த
load more