கொரோனா காலத்தில் இலவசங்களுக்கு செலவு செய்ததால் அமெரிக்கா, சீனா, ஜப்பானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே. பி.
தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு நாளை பிற்பகல் 2 மணிக்கும்
மத்திய அமைச்சரவை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜிஜு வசம் இருந்த சட்ட அமைச்சகம் அர்ஜுன் ராம் மேக்வால் வசம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றாலம் அருகே ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளரை ரசாயனம் தடவிய பணத்தை வைத்து
டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென நடுவானில் குலுங்கியதில் 7 பயணிகள் காயம் அடைந்தனர். ஏர் இந்தியாவின் ஏஐ302 விமானம்,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிக்கு அனுமதி வழங்ககோரி நடைபெற்ற போராட்டமும் வழக்கும் கடந்த வந்த பாதையை குறித்து
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிக்கு அனுமதி வழங்ககோரி நடைபெற்ற போராட்டமும் வழக்கும் கடந்த வந்த பாதையை குறித்து
சென்னை வெங்கம்பாக்கத்தில் கோடை விடுமுறையில் மாணவர்களின் உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்க, வீரக்கலை சிலம்ப பயிற்சி பள்ளி சார்பாக கடற்கரையில்
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு 18ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் மீது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஏரிகளில் மீன்களை பிடிப்பதற்காக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயம் கடுமையாக
டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின்
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து
தேனி மாவட்டம், சுருளி அருவியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர்தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம்,
load more