அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். இது குறித்த அறிவிப்பை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டதை அடுத்து,
புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் ஓன்றியத்தில் அமைந்துள்ள, சுதர்சன் பொறியியல் கல்லூரியில் ஆம்பிசாஃப்ட டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சார்பாக
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி, பதவிப்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்
அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பாக, அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அரியலூர்
நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹூண்டாய் நிறுவனம்
தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக அருவி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக நடைபெற்ற பூமி பூஜையில்
தொடர்ந்து 22வது ஆண்டாக +2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி
தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்றும் தொடரும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் முதல்
தென்காசி மதுரை ரோட்டில் அமைந்துள்ள இ. சி.
தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி. ஆர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முதுகுளம் ஊராட்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய தொழில்நுட்ப தினம்
தஞ்சையை அடுத்த புனல்குளத்தில் அமைந்துள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 22-ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது, கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய
load more