தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழா கடந்த 5ம் தேதி
பொன்னேரியில் சோழ மன்னன் கரிகாலன் கட்டிய பழமை வாய்ந்த அருள்மிகு கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுச்சேரி மத்திய சிறையில் கழிவறை அருகே செல்போஃன் பதுக்கி வைத்தது தொடர்பாக, ரவுடி உட்பட இரண்டு கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்குவதை முன்னிட்டு கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்ததற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி. ஆர். பி. ராஜா அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ஆர். என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு
பிளாக்பூல் உயிரியல் பூங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பறவை உடை அணிந்து கொண்டு ஒரு நபர் பூங்காவிற்குள் சுற்றித்திரிவது போல் ஒரு வீடியோவை
கேரள மாநிலம், கொல்லம் அரசு மருத்துவமனையில் இளம்பெண் மருத்துவர் கொலை தொடர்பாக, மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமன்வெல்த்
உசிலம்பட்டியில் புதிய மின் கம்பம் அமைக்க பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும்
சாத்தூரில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் சித்திரை மாத உற்சவ திருவிழாவில் பறவைக் காவடி எடுத்து வந்த பக்தரிடம், தனது கைக்குழந்தையுடன் இஸ்லாமிய தம்பதி
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வகையில், அதன் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை திறம்பட
குன்னூரில் லெவல் கிராசிங் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் கடந்த 2 வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 128 உள்ளூர் வாகனங்களுக்கு அடையாள
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலைய பணிகளுக்காக பயணிகள் காத்திருக்கும் நடைமேடைகள் அடைக்கப்பட்டதால் பயணிகள் கடுமையாக
12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்ற சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி தங்க பேனா
load more