கர்நாடகத்தில் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கர்நாடகாவில்
டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
தமிழ்நாடு அமைச்சரவையில், முதன்முறையாக நாளை புதிய அமைச்சராக பதவியேற்கவுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டிஆர்பி. ராஜா முதலமைச்சர் மு. க.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் இன்று மாலை உருவாக உள்ள புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மானாமதுரை வீர அழகரை வரவேற்கும் கொண்டாடத்தின் போது பட்டாசு வெடித்து சிதறியதால், தீ விபத்து ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள
கர்நாடகத்தில் வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வரும் நிலையில் 11மணி
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்ற நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்
பணவீக்கத்தை பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்கு தகுதியே இல்லை என பெங்களூருவில் வாக்கு செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato-விற்கே கடும் போட்டிக் கொடுக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கியிருந்த ONDC தளம் தற்போது
கிருஷ்ணகிரியில் நியூஸ்7 தமிழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று துவங்கியது. முன்னாள் துணை சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை
நாகை, காரைக்கால் மாவட்டங்களில் தொழிற்சாலையிலிருந்து திடிரென பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் வயதான முதியவர்கள்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரால் வட மாநில ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 கிலோ
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மூலம் வன்னியர்களின் பிற்படுத்தப்பட்ட நிலை உறுதியாகியிருப்பதால் அவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து
கேரளாவில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரையை இளைஞர் ஒருவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம்
load more