புதுக்கோட்டை அருகேயுள்ள சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு அனைத்துத்துறை மாணவ மாணவிக்களுக்கான வேலைவாய்ப்பு வளாக
தி கேரளா ஸ்டோரி படக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து அவருக்கு மும்பை போலீசார் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது, ரூ.45,736-க்கு விற்பனையாகின்றன. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்
கார்கோன்(மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்; 25 பேர்
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள திருமுண்டீச்சரம்
தென்காசி மாவட்டம்- கடையநல்லூர் ஒன்றியம் சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் உள்ள ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி கிராமத்தில் நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சியினை மாவட்டத் திட்ட
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா ஐயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் பாபு (38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாபு
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழக்காட்டுதலின் படி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும்
திருநெல்வேலி – தாம்பரம் ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர் சிக்னல் கம்பத்தில் மோதி பலியானார். அவர் யார் எந்த ஊரைச் சார்ந்தவர் என்பது பற்றி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைது செய்யப்பட்டார். இஸ்லமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது
அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம்,
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் முன்னிலையில், வருவாய் மற்றும்
தமிழகத்தில் பிஎப்ஐ முன்னாள் நிர்வாகிகள் 5 பேரை என். ஐ. ஏ கைது செய்தது. தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள்
load more