பொன்னேரியில் உள்ள பழமை வாய்ந்த ஹரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மல்யுத்த
உடுமலை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த
நன்னிலத்தில் ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனா். திருவாரூர் மாவட்டம்
கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி
பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் அங்கு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த
வத்தலகுண்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கனரக சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக, தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை
108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசமாக விளங்கும் திருமணத் தடை நீக்கும் திருவிடந்தை நித்யக் கல்யாண பெருமாள் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ
வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்றும், அதன் காரணமாக தெற்கு தீபகற்ப இந்திய பகுதியில்
நாகூர் அருகே சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள்
பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை
சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போரூர் உதயா நகர் பேஸ் 2
load more