திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி பகுதிக்குட்பட்ட அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் பனங்காடுகள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். கவர்னர் ஆர். என். ரவி
மே 7ம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியாகியுள்ளது.
மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மருத்துவ மையத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வர உள்ளார். இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான்,
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் – பாஜக எம். பி. யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் சிங் மீது பாலியல் புகாரை முன்வைத்து மல்யுத்த
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் ஏராளமான மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. உடன் மாம்பழங்களை ஏற்றுமதி
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட கண்காணிப்பு
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை
load more