JEE அட்வான்ஸ்ட் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ADMKல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள OPS அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என EPS தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அதை
மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் மாதந்தோறும் கடைசி ஞாயிறுதோறும்
பஞ்சாப் மாநிலம் லூதியானா கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக மூச்சுத்திணறி 9 பேர் அடுத்தடுத்து
இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம்
பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள். அதிக வெயிலினால்
திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதேபோல 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதித்
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்குரிய
கர்நாடக மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பான நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டுமாக பேரணிகளில் உரையாற்றினார். அதோடு மாநிலத்தில் மே 10-ம்
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு
திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருமானம் வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட வருமானம் அதிக அளவில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூரில் நடத்தப்பட்ட நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த
load more