பேனா நினைவுச்சின்னம் மெரினா கடலில் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படுமென என்று சீமான் அறிவுப்பு.
செலவு கணக்கு காட்டாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட3 ஆண்டுகள் தடை விதித்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டசபை
பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி, நீண்ட நேரம் காத்திருந்து சனி பகவானை சாமி தரிசனம் செய்தனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க
ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விற்பனையாளர்களுக்கு கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கையை
சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை
காங்கிரஸ் தலைவர்களின் கடும் விமர்சனங்களுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா சனிக்கிழமை (ஏப்.29) திறந்து வைத்தார். சென்னை
இந்திய வரலாற்றில் முதன்முறையாக எல்லைப் பகுதியில் பணியாற்றப் போகும் பெண் ராணுவ அதிகாரிகள், சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மையத்தில் பயிற்சி
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு வயது முதிர்வு காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வில்
“எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிடுகிறார்” என்று டாஸ்மாக் தானியங்கி இயந்திரம்
வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, அரியலூரில் இருந்து தமிழக முதல்வருக்கு, பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.
திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு இன்று
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வகுப்பறைகளுக்கு மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது,
தேர்வு விடுமுறை நாட்களை ஒட்டி அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே
load more