பாஜக எம்பி பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு பாஜக எம்பி மீது வழக்கு பதிவு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதற்கு மத்திய அரசு பதினைந்து நிபந்தனைகளுடன்
தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
மணல் கொள்ளையர்களிடமிருந்து அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன
காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தான் கமல்ஹாசன் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
48 மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக
கோவை மாவட்டம் வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 500 கோடியே
டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் மீது மெட்ரோ நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டு உள்ள நிலையில் அதை நிறுத்தவில்லை என்றால் உடனடியாக போராட்டம்
இந்தியாவிலுள்ள மிகப் பிரபலமான செய்தி நிறுவனம் ஏ. என். ஐ. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது டடுவிட்டர் நிறுவனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆர் நூறாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ’சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில்
இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
load more