The post பேக்கரி மஹராஜ் நிறுவனர் சீனு சின்னப்பா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ரத்ததான முகாம் புதுக்கோட்டை சின்னப்ப நகரில் உள்ள மஹராஜ்
குஜராத் மக்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டி பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு
The post வெள்ளை மாளிகை அறிவிப்பு- சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் சூடானில் இருந்து வெளிநாட்டினரை மீட்பதற்கு
அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச்
சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். சென்னை
நாளை முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்தாலும்,
புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் 7 பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 5-ம் தேதி தமிழகம் வருகிறார். புதுடெல்லி, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக முதல்-அமைச்சர் மு. க ஸ்டாலின்
பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம்
அ. தி. மு. க. தனித்து செயல்பட முடியாதவாறு பா. ஜ. க. வின் ஆளுமைக்குள் சிக்கியுள்ளது என ஜோதிமணி எம். பி. தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் -சென்னை அணிகள் மோதின. ஐபிஎல்-லில் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 32
சோனியா காந்தியை விஷம் நிறைந்த பெண் என பாஜக எம். எல். ஏ. விமர்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பிஜபூர் தொகுதி பாஜக எம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக
load more