மிக பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள் என பொன்னியின் செல்வன் படக்குழுவினரை நடிகர் சூர்யா வாழ்த்தியுள்ளார். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும்
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம், சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி
தமிழ்நாடு போலவே கர்நாடகாவிலும் பெண்கள் அரசு பேருந்தில் பயணிக்கும் திட்டத்தைக் கொண்டுவருவோம் என தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி
உதகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் இங்கு
திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். திருப்பூர்
கேரளா மாநிலம் மூணாறில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இந்தாண்டு மே1ம் தேதி தொடங்குகிறது. தமிழக-கேரளா எல்லையான இடுக்கி
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில்
தமிழகத்தில் இறந்துபோன அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரின் உடலை மீட்டு, உடனடியா சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்த நிகழ்வு இன்னும் மனித நேயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் வீசிச்செல்லும் மாங்காய்களால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேலூர் மாவட்டம் குடியாத்ததில் காதில் உயிருடன் இருந்த தேனீயால் வலியில் துடித்த இளைஞருக்கு எவ்வித பாதிப்புகளுமின்றி அதனை மருத்துவர்கள்
கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் ஸ்பெக் கசிந்துள்ளன. மே 10 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கூகுள் பிக்சல் 7a பற்றி பல வதந்தி பரவி வந்த
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பட்டமரத்தான் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி
கர்நாடகாவில நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய, பாரதிய ஜனதா கட்சியின் விழா அமைப்பாளர்களின் செயலுக்கு,
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி,அந்தப் பள்ளியின் மாணவர்கள் பேரணி நடத்தினர். திருவண்ணாமலை
load more