தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதல்வர் மு. க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உரிமம் இல்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட துப்பாக்கி, 150 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா, முன்னாள் எம். எல். ஏ ஆறுகுட்டியை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி
“கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அங்கு ஊழலும், வாரிசு அரசியலும், வன்முறைகளும் முன் எப்போதும் இலலாத அளவுக்கு அதிகரிக்கும்” என்று
சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட இந்திய
“திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை சில சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும்
குஜராத்தில் நடைபெற்ற சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம், நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அகில இந்திய அணியில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி முன்னணி பாத்திரம் வகிக்கும் என்றார்
கறம்பக்குடி அருகே மழையூரில் காவல் நிலையம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது, ஆய்வாளா் காவல் நிலையமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
அரியலூர் புத்தக திருவிழா மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி
அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டம்
விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கு கேஷியராக பணியாற்றி வருபவர், நேற்று காலை
load more