சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பூலாம்பட்டி காவேரி ஆறு இருக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்களை பிடிப்பதற்காக மீனவர் பெருமாள்
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் கூடிய விரைவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும்
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள்
நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகள் என விலை
தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு
தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,
சென்னை ஐஐடி மூலமாக ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 260 அரசு
உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலானது பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் கருவறையில் அடுத்த வருடம் மகர சங்கராந்தியின் போது புதிய
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எஸ்ஏ சந்திரசேகர். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இயக்குனர் எஸ். ஏ சந்திரசேகரின் மகன்
மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு
நீட் நுழைவு தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, இளநிலை மருத்துவ படிப்பிற்கான
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை
இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் U, U/A, A என மூன்று பிரிவுகளாக
எல்லை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 247 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள்
load more