குட்டி யானையை காப்பாற்ற முதலையுடன் தாய் யானை பயங்கரமாகப் போரிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக
ஜப்பான் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ
டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில், வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. தீயணைப்பு வீரர்கள் விசாரணையில்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலையாள புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று விஷூ மலையாளப்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 5 பேரை
போச்சம்பள்ளியை அடுத்த மாத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் என அனைவரும்
அசாம் பயணம் என் நினைவில் எப்போதும் இருக்கும் என பிஹு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் பல்வேறு
இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்துார்
மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் நியூஸ்7 தமிழின், அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு ’கோல்டன் டிக்’ அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஊடகத்துறையில்
உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் 23 நொடிகள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். உலக சிலம்ப தினத்தை
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில், டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை
கடலூரில், கோழிக்கூண்டில் இருந்த கோழி மற்றும் முட்டைகளை விழுங்கும் பாம்பின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்
கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலா 1100 கிலோ எடை கொண்ட காய்கறி, பழங்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான
சீர்காழி அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் உடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம், எஸ். குளவாய்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி, தானியங்களை வைத்து தெய்வங்களை வணங்கி நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது
load more