கோவை நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரிந்த காட்டுத் தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கோயமுத்தூர் வன
நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி மின் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டாவது நாளாக மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை
விருதுநகர் மாவட்டம் , சிவகாசி அருகே மருதுபாண்டியர் தெருவில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே
அசாமில் ஒரே நேரத்தில் 11 ஆயிரத்து 304 நாட்டுப்புறக் கலைஞர்கள் பிஜூ நடனமாடி உலக கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். அசாமின் பாரம்பரியம் மற்றும்
சிவகங்கை மாவட்டம், மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பை, 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
திருத்தணி முருகன் கோயில்- 44- நாட்களில் பக்தர்கள், உண்டியல் காணிக்கையாக 1.88 கோடி செலுத்தியுள்ளானர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழத்தில் 8-வது உலக இலக்கிய திருவிழா ஏப்ரல் 17 தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கவிஞர்
மதுரை வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளரை, மதுரை சரக டிஐஜி பொன்னி பணி நீக்கம் செய்து உத்தரவுயிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்
அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் வெளியான படம் தான் திருவின் குரல். இப்படத்தில் பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் அக்னி வசந்த மகோற்சவ விழாவையொட்டி திரௌபதி அம்மன் கோயிலில், துரியோதனனை வதம் செய்த படுகளப்போர் நிகழ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரியில்
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காததை கண்டித்து பா. ஜ. க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாநகர் பகுதியில்
தமிழ்நாட்டில் ஆன்லைன் கார் விற்பனை அதிகளவில் விரும்படுவதை மூலதனமாக வைத்து பலர் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கார் வியாபாரிகள் சங்க
சென்னையில் அரை கிலோ ஹொராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பல்லடம் அருகே சாலையோரமாக 2 டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திமுக எப்போதும் இரண்டு வண்டியில் மட்டுமே பயணம் செய்வார்கள். அதனால்தான் சட்டசபையில் ஓபிஎஸ் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர் என வி. கே சசிகலா
load more