கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும்
மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கரையோரம் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம்,
ஜமுனாமரத்தூர் வனப் பகுதியில் உள்ள ஏரிகளில் 3000 லிட்டர் கள்ளச்சாராயத்தை போளூர் மதுவிலக்கு காவலர்கள் கீழே ஊற்றி அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம்
6 வருடங்களுக்குப் பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்தில், பாகன் பொம்மன், பெள்ளி, குட்டி யானைகளான ரகு, பொம்மி ஆகியோரை நேரில் ’தி எலிஃபெண்ட்
தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய
சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்து
பல்லடம் அருகே பாச்சாகவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலை கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக
கும்பகோணம் , அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடான சுவாமிமலையில், பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று காலை வள்ளி தினைப் புலம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில்
பாடல் வரிகளுக்கேற்ப எங்கிருந்தோ அல்ல… பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் எஸ். வி. ரங்காராவ். ஒட்டகம் கூடாரத்தை சுருட்டிய கதையாய்
எனது குப்பை – எனது பொறுப்பு என்ற தூய்மை பணியை தொடர்ந்து, கடலூர் மாநகராட்சி மேயர் தலைமையில் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
பெண் சிம்பான்சி , இரண்டு சிங்க குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பலரது உள்ளங்களையும் கவர்ந்து வருகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும்
பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க ஆட்கள் அனுப்புவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் மீது சைபர் கிரைம் போலீசில் புகார்
load more