திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்சனை இரு குழந்தைகளோடு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
56ஆயிரம் பேருக்கு ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கிய ‘ஹெல்மெட் மனிதர்’- இதுவரை ரூ.2 கோடி செலவு செய்துள்ளார் . ‘இந்தியாவின் ஹெல்மெட் மனிதர்’
நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை- இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு 21.6 சதவீதமாக
மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக்கோரி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி மில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு
ஶ்ரீரங்கத்தில் நாளை (11.4.2023) தொடங்கும் விருப்பன் திருநாள் 600 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சித்திரை உற்சவம் ஆகும். இந்த உற்சவம் தொடங்கப்பட்டது 1383 ஆம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.44,800-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான
நமது கவர்னர் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் “நண்பராக” இருப்பதற்குத் தயாராக இல்லை ராஜ்பவனை “அரசியல் பவனாக” மாற்றிக்
தமிழகத்தில் பட்டதாரி இல்லாத 200-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர்
காங்கிரஸ்-தி. மு. க. ஆட்சியின் போதும் சி. ஆர். பி. எப் தேர்வு ஆங்கிலம், இந்தியில் தான் நடந்தது என்று மு. க. ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கூறியுள்ளது. சி. ஆர். பி.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக
நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 பேரில் 6 பேரை போலீசார் மீட்டுள்ளனர். நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு
பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை – ஏப்ரல் 12-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சித்திரை( மேஷ )விஷூ பூஜையையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில்
தொழிலதிபரை கடத்தி சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மிரட்டிய வழக்கில்ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் ரகசிய வாக்குமூலம் தொழிலதிபரை
load more