அரியலூர் அருகே கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் தேரை
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பழனி – கொடைக்கானல் சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்,
நியூஸ் 7 தமிழ் சார்பில் கோவையில் இரண்டாவது ஆண்டாக மிகப் பிரம்மாண்டமான முறையில் கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு
அரியலூர் மாவட்டம், காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த வேம்பு என்ற நிறைமாத கர்ப்பிணியை , ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லும்போது
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில்
11 மருத்துவ கல்லூரி கட்டிட முறைகேட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை செய்வோம் என லஞ்ச ஒழிப்புத்துறை
கரூரில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது
திண்டுக்கல் அருகே பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்ட போது பக்தர்கள் சிதறியடித்து ஓடியதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம்
கரூர் அருகே, மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனை செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை சாக்கடையில் ஊற்றி போலீசார் அழித்தனர். கரூர்
தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர்
load more