திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஷ்வர், சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காசியை விட அதிகம் புண்ணியம்
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிஉத்திரப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரின்றிக் கட்டப்பட்டு இருந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டு
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்க நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் மற்றும்
நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. கடலூர்
கரகாட்டத்திற்கு தடையின்றி அனுமதி அளிக்கக் கோரி தலையில் கரகத்துடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில்
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பேருந்தில் படியில் தொங்கிய மாணவர்களை காவல் உதவி ஆய்வாளர் எச்சரித்து அனுப்பினார். விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி
நாமக்கல்லில் ஏரியில் கழிவுநீர் கலப்பதால், நகராட்சி சார்பில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் அதிகளவில் இறந்து மிதக்கின்றன. நாமக்கல்
காவிரி டெல்டாவை அழிக்க, மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலக்கரி சுரங்க விவகாரத்தில்
நெல்லை மாவட்டம் , வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவகுமார் தொண்டர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கர்நாடக போலீசார் அவர்
புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
load more